Thursday, September 01, 2005

தங்கமுனை விருதுப்போட்டி 2005 - முடிவுகள்

நேற்று அறிவிக்கப்பட்ட
தங்கமுனை விருதுப்போட்டி 2005
முடிவுகளில் பரிசு பெற்ற நண்பர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும். போட்டியில் கலந்துகொண்ட மற்ற நண்பர்களுக்கும் நன்றி.

கவிதை பிரிவில்...

முதல் பரிசு: திரு. நாகூர் மீரான் சம்சுதீன் (ஏமாற்றம்)
இரண்டாவது பரிசு: திரு. ரெ. பாண்டியன் (சிக்னல்)
மூன்றாவது பரிசு: திரு. சுப்ரமணியம் ரமேஷ் (இரகசிய உறவு)

கௌரவ அறிவிப்பு (Honourary Mention): திருமதி. தேவமணி (தூரம்),
திரு. கிருஷ்ணமூர்த்தி திருமாறன் (நீர் போற்றுதும்)


தமிழ் சிறுகதைப் பிரிவில்...

முதல் பரிசு : (அறிவிக்கப்படவில்லை...)
இரண்டாம் பரிசு: திருமதி. சிவஸ்ரீ (பொழப்பு)
மூன்றாம் பரிசு : திருமதி. சித்ரா ரமேஷ் (பறைவைப் பூங்கா)
சிறப்பு பரிசு (Merit): திரு. நெப்போலியன் (கட்டுமானக் குருவிகள்)

கௌரவ அறிவிப்பு (Honourary Mention): திருமதி. ஜெயந்தி சங்கர் (வேண்டியது வேறில்லை),
திரு. பட்டாபிராமன் (ஒரு பெண்ணிண் கதை).

மேல் விபரங்களுக்கு ...

பி.கு: 2003ல் சிறுகதைப்பிரிவில் முதல் பரிசு பெற்றவர் திரு. ரமேஷ் (இந்தமுறை கவிதை) மற்றும் மூன்றாவது பரிசு பெற்றவர் திருமதி ரம்யா நாகேஸ்வரன் என்பது நினைவுகொண்டு பாராட்டத்தக்கது.

அனைவருக்கும் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்:

Sunday, August 28, 2005

நூல் வெளியீடு


நூல் வெளியீடு 04.09.05

முதல் நிகழ்வு:
மாலை 3.00- 4.30

சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்
முனைவர் சிறீலக்ஷ்மி

இரண்டாம் நிகழ்வு
மாலை 5.00- 6.30

தமிழ் இனி

காலச்சுவடு- சரிநிகர் ஏற்பாட்டில் தமிழ்நாட்டில் நடைபெற்ற அனைத்துலக தமிழ் இலக்கிய மாநாடான தமிழ்-இனி மாநாட்டின் கட்டுரைகளும் படங்களும்தொகுப்பு சேரன்,மதிவாணன்(காலச்சுவடு) 900 பக்கங்கள்






மீண்டும் கடலுக்கு

கவிஞர் சேரனின் அண்மைக்காலக் கவிதைகளின் தொகுப்பு.







5th Floor
National Library Board
100 Victoria Street
Singapore 188064

அனைவரும் வருக
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: