Sunday, April 24, 2011

வாசகர் வட்டம்

அன்பார்ந்த வாசக நண்பர்களுக்கு,

மே மாதத்தின் முதல் வாரத்தில் வாசகர் வட்டம் அங் மோ கியோ நூல் நிலையத்தின் டொமேட்டோ அறையில் நடைபெறவிருக்கிறது.

நூல்: பள்ளி கொண்டபுரம் (நாவல்)

நூலாசியர்: நீலபத்மநாபன்


இந்த நாவலைப் படித்து எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகள் வரவேற்கப் படுகின்றன. வாசகர்கள் அவரவர் விமரிசனப்பார்வையை வாசிப்பதுடன்
கலந்துரையாடலிலும் கலந்து கொள்ளலாம்.

மாலை: 5.00

நாள்: 8-5-11 ஞாயிறு மாலை

நேரம்: 5.00

இடம்: அங் மோ கியோ நூலகம், முதல் மாடி டொமேட்டோ அறை

அன்புடன், சித்ரா ரமேஷ் சார்பில் ஜெயந்தி சங்கர்
தமிழ்மணம்:தமிழ் வலைப்பதிவுகளின் அரங்கில்இந்தப் பதிவை மதிப்பிட நட்சத்திரங்களின் மீது சுட்டுங்கள். தற்போதைய வாக்கு நிலவரம்: